Kadhai Alla Nijam

Friday, March 28, 2008

கவிதை

குருடன் பர்க்கிறான்
செவுடன் கேட்கிறான்
முடவன் நடக்கிறான்
அரவாணி புள்ளை பெக்கிறான்
பிரார்த்தனைகூட்டத்திற்குப்போக
முடியாமல்மூட்டு வலியால்படுத்திருக்கிறார்
போப்பாண்டவர்
(இருக்கு தொகுப்பிலிருந்து முத்து)

No comments: