Kadhai Alla Nijam

Thursday, September 4, 2008

கலைஞர் கவிதை

கலைஞர் கவிதை

விழுப்புரதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தி மு க அமைச்சர் பொன்முடி செய்தியாளருக்கு அளித்த அதிர்ச்சி பதில்

கேள்வி;இரவு 1 மணிமுதல்3 மணி நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறதே?

பதில்; இரவு நேரத்தில் கொசுகடித்தால் என்ன? யானை கடித்தால் என்ன? தெறியவாபோகுது,

இந்த நேரத்தில் தான் கலைஞரின் கவிதைக் பதில் சொல்லவேண்டியுள்ளது

புரட்சி என்னும் வெள்ளி முளைத்து

கலைஞர் என்னும் சனி தொலைந்தால் தான்

தமிழகத்திற்க்கு வெற்றி என்னும் ஞாயிறு பிறக்கும்

No comments: