கலைஞருக்கு சில கேள்விகள்?............
தமிழக மீனவர்கள் இந்தியஎல்லையில் கொடூரமாக சுட்டுக்கொள்ளும் போது வாய்மூடி கிடந்து தமிழகத்திலுள்ள எல்லாதலைவர்களும் கண்டனம் தெரிவித்த பிறகு அதை தடுத்துநிறுத்தும் அதிகாரம் இருந்தும் மகளை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதிலே உறுதியாக இருந்தீர்களே இதுதான் நீங்கள் தமிழினத்திற்க்கு செய்யும் சேவையா?
No comments:
Post a Comment