Kadhai Alla Nijam

Thursday, September 18, 2008

கவிதை

கடந்த 17-09-2008 தந்தை பெரியாரின் 130வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் விழுப்புரம் அருகில் உள்ள கொட்டியாம்பூண்டி கிராமத்தில் நடைபெற்றது அங்கு பேசிய தோழர்கு.அருள் வாசித்தவரிகள்
கருணாநிதி ஜெயலலிதா என்று சொன்னால்
உதடுகள் ஒட்டாது
தந்தை பெரியார் என்று சொன்னால் தான்
உதடுகள் ஒட்டும்

No comments: