Kadhai Alla Nijam

Saturday, September 20, 2008

கலைஞருக்கு சில கேள்விகள்................

ஏழையின் சிரிப்பில் இறைவனை கான கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியவறே!
அந்த ஏழைக்கு தி.மு.கவில் அடுத்த தேர்தலில் போட்டியிட ஒரு சீட்டு கொடுக்கமுடியுமா?

1 comment:

சுரேஷ் ஜீவானந்தம் said...

கொடுக்கப் படும். நானே ஒரு ஏழைதான் என்று அந்த "கயவர்" திறமையாக பதில் சொல்லி விடும். நாமளும் கேட்டுக் கொண்டு போக வேண்டியதுதான்.
(வேர்ட் வெரிஃபிகேசனை தூக்கி விடுங்கள்.)