Kadhai Alla Nijam

Thursday, April 2, 2009

இனம் காக்கும் இளம் தமிழர்




திருமுதுகுன்றத்தில் கருப்புசொற்க்கள் கலை இலக்கியப் பேரவை சார்பில் இனம் காக்கும் இளம் தமிழர் விருது வழங்கப்பட்டது மொழி,இனம்,பண்பாடு,ஆகியதளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்


திராவிடர் கழகத்தை சேர்ந்த முத்து.கதிரவனுக்கு-பெரியார் விருதும்


தமிழிளைஞர் கூட்டமைப்பைசேர்ந்த சோதி நரசிம்மனுக்கு-பகத்சிங் விருதும்


இனமான மீட்பு இயக்கத்தை சேர்ந்த சுந்தரபாண்டியனுக்கு-பாவாணர் விருதும்


படைப்பாளிகள் கூட்டமைப்பை சேர்ந்த லலித்குமாருக்கு-சே விருதும்


விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முனுசாமிக்கு_அம்பேத்கர்விருதும்




ந.வி.முத்து


வே.அம்பேத்கர்


புலவர் செழியன்


முனைவர் இரத்தின.புகழேந்தி


இரா.செழியன்


உள்ளிட்டசான்றோர்கள் வழங்கி சிறப்பித்தனர்


விழாவை எழுத்தாளர் கரிகாலன் இளந்திரையன் ஆகியோர் சிறப்பாக நடத்தினர் திருமுதுகுன்றம் பெரியார் நகரில் விழா நடைபெற்றது

No comments: