திருமுதுகுன்றத்தில் கருப்புசொற்க்கள் கலை இலக்கியப் பேரவை சார்பில் இனம் காக்கும் இளம் தமிழர் விருது வழங்கப்பட்டது மொழி,இனம்,பண்பாடு,ஆகியதளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்
திராவிடர் கழகத்தை சேர்ந்த முத்து.கதிரவனுக்கு-பெரியார் விருதும்
தமிழிளைஞர் கூட்டமைப்பைசேர்ந்த சோதி நரசிம்மனுக்கு-பகத்சிங் விருதும்
இனமான மீட்பு இயக்கத்தை சேர்ந்த சுந்தரபாண்டியனுக்கு-பாவாணர் விருதும்
படைப்பாளிகள் கூட்டமைப்பை சேர்ந்த லலித்குமாருக்கு-சே விருதும்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முனுசாமிக்கு_அம்பேத்கர்விருதும்
ந.வி.முத்து
வே.அம்பேத்கர்
புலவர் செழியன்
முனைவர் இரத்தின.புகழேந்தி
இரா.செழியன்
உள்ளிட்டசான்றோர்கள் வழங்கி சிறப்பித்தனர்
விழாவை எழுத்தாளர் கரிகாலன் இளந்திரையன் ஆகியோர் சிறப்பாக நடத்தினர் திருமுதுகுன்றம் பெரியார் நகரில் விழா நடைபெற்றது
No comments:
Post a Comment