Kadhai Alla Nijam

Monday, September 21, 2009

விழுப்புரத்தில் ஏழு ஆண்டுகளுக்குமேல் தமிழக சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம்

கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஏழு ஆண்டுகளுகுமேல் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்தது தமிழக அரசு ஆனால் இந்த ஆண்டு பத்து பேர்களை மட்டுமேவிடுதலை செய்தது கேளிக்கூத்தானது அதனைக் கண்டித்தும் மீத முள்ளோர்களை விடுதலை செய்யக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வரும்

23-09-2009
அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது உணர்வாளர்களே கலந்துகொள்ளுங்கள்

தமிழி ளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம்

No comments: