விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கின் நிறைவு விழா.
விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் நிறைவு விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் தமிழநம்பி, இரவிகார்த்திகேயன், எழில்.இளங்கோ உள்ளிட்டோர், பி.எஸ்.என்.எல்., துணைப் பொதுச் செயலாளர் கே.இரவீந்தரன், கோட்டப் பொறியாளர் கி.இராதாகிருஷ்ணன், விழுப்புரம் அரசுக் கல்லூரி பேராசிரியர் குமரன் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்கினர்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைபாளர் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment