புதுடில்லியில் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இளைஞர்ககள் ஆர்பாட்டம் செய்தனர் பின்னர் பிரதமர் அலுவலகத்தி ஈழத்தமிழர்களை பாதுகாக்க கோரி மனு அளித்தனர் இதில் டில்லி பல்கலைகழகம் ஜவகர்லால் நேரு பல்கலை கழகம், இஸ்லாமிய பல்கலைகழகம்,மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்
No comments:
Post a Comment