தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
பழ. நெடுமாறன், இன்று புழல் சிறையில் ம. தி. மு. க பொதுச் செயலாளர்
வைகோ, அவைத்தலைவர்
கண்ணப்பன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். ஈழப் பிரச்னை கடும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்கள் இருவரும் பிணையில் வெளிவர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
No comments:
Post a Comment