Kadhai Alla Nijam

Thursday, October 2, 2008

உண்ணாவிரதம்

ஈழத்தமிழர்களை பாதுகக்க வலியுருத்தி விழுப்புரத்தில் இந்தியஇந்தியகம்னிஸ்ட் கட்சியின்சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது இதில் இந்தியகம்னிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார் ம.தி.மு.க.மாநிலபொருளாலர் மருத்துவர் மாசிலாமணி உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார் இதில் சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்தன் த,ஈ.வி.ஆ.ஒ.குழு ஒருங்கிணைப்பாளர் எழில்.இளங்கோ,தமிழிளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த ஜோதிநரசிம்மன்,பாபு,கனேசன்,ஆனந்தன்,கேசவன்,பாஸ்கர்,தமிழர்கழகம் ஏழுமலை,தமிழர்தேசியையக்கத்தை சேர்ந்த சிவராமன்,தமிழ்வேங்கை,வழக்கறிஞர் லூசி,தமிழினதொண்டியக்கத்தை சேர்ந்த விழுப்பறையன்,தமிழநம்பி,மற்றும் 500க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்

No comments: