Kadhai Alla Nijam

Tuesday, October 14, 2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்தனர்

இந்திய அரசே!

இந்திய அரசே!

ஈழத்தமிழரை கொன்றுகுவிக்கும்

சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்காதே!

எங்கள் ரத்தம்!

எங்கள் ரத்தம்!

ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம்! போன்ற முழக்கங்களை முழங்கினர்


No comments: