விழுப்புரம் அருகில் உள்ள செஞ்சியில் தமிழினஉணர்வாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் தொழிற்சங்கத்தினர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு உணவுப்பொருளை வழங்க வலியுருத்தியும் போரை உடனே நிறுத்தக்கோரியும் செஞ்சி பேரூராட்சி மன்றத்திலிருந்து முக்கிய வீதி வழியாக விழுப்புரம் கூட்டுசாலைவரை ஊர்வலம் சென்றனர் கூட்டுசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் தமிழர்மாமன்றம் ம.தி.மு.க,தமிழிளைஞர்கூட்டமைப்பு,ஆட்டோ தொழிற்சங்கம்,பா.ம.க,திருவள்ளுவர்மன்றம்,மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி,த.ஈ.வி.ஆ.ஒருங்கிணைப்பு குழு மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்குபெற்றனர்
1 comment:
தமிழ் உணர்வுடன் எழுதிவருகிறீர்கள். உங்கள் எழுத்து நடை, நோக்கம் பாராட்டுக்குறியது.
வாழ்த்துக்கள் நண்பரே!
Post a Comment