Kadhai Alla Nijam

Tuesday, November 25, 2008

குஞ்சுப்பரந்தன் பகுதி மோதல் காட்சி நிழற்படங்கள்: விடுதலைப் புலிகள்


















































உருத்திரபுரம் - குஞ்சுப்பரந்தன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 43 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 70 க்கு மேற்பட்ட படையினர் காயமடைந்தனர். அத்துடன் படையினரது 8 உடலங்களையும் பல வெடிப்பொருட்களையும் விடுதலைப் புலிகள் மீட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட 8 படையினரின் உடலங்களில் ஒருவரின் உடலம் 20 வயதுடைய கமேவெல, அங்கட, பொல்ஹகமுல்ல என்னும் முகவரியை உடைய இந்திக ருவான்குமார என அவரது தேசிய அடையாளஅட்டை மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட நிழற்படங்கள்:-

No comments: