Kadhai Alla Nijam

Saturday, March 29, 2008

கவிதை

சிக்னல் சிவப்பு விளக்கு

உதடுகளில் கடவுள் பேர்
உடுத்திவிட்டு
உள்ளுக்குள்ரகசியமாய்
உடையவிழ்க்கும்
எங்கள் தேசத்து
இனிய துறவிகள்
வெளியே
காவியைக்
கட்டிக்கொள்கிறார்கள்
உள்ளே
தேவியைக்
கட்டிக்கொள்கிறார்கள்

(அப்துல் காதர் கவிதைகள்)

1 comment:

தமிழநம்பி said...

பா மிக நன்று.
போலித் தனத்தைப் புரிய வைத்திருக்கின்றீர்கள்!

ஒரே ஓர் திருத்தம்...
"துரவி" என்றிருப்பதைத் "துறவி" என மாற்றி விடுங்கள்.
அன்பன்,
தமிழநம்பி.