மாவீரன் நெடுமாறன் இனத்துரோகியா?
கலைஞருக்கு சிலகேள்விகள்.........................
மக்கள் தலைவர் மூப்பனாரை பிரதமராக்காமல் தேவகவுடாவை பிரதமராக்கிய இனத்துரோகி யார்? நெடுமாறனா?
காலம் முழுவதும் தி.மு.க.கூட்டத்தில் தனது குரலைகொடுத்து பாட்டுப்பாடி கூட்டம் சேர்த்த நாகூரனிபாவை ராணிப்பேட்டையில் தேர்தலில் போட்டியிடவைத்து தோர்க்கடித்து நடிகர் சரத்குமாரை மாநிலங்களவைக்கு அனுப்பிய துரோகி யார்?
கேள்விகள் தொடரும்...........................
2 comments:
சரியான கேள்விகள்!
ஒன்றுக்காவது விடை வருமா?
ஐயா நெடுமாறனை இனத்துரோகி என்று கூறுகிறவரின் நேர்மை ஐயத்திற் கிடமானது!
(word verification-ஐ நீக்கி விடவும்.)
word verification என்றால் என்ன?
Post a Comment