இலங்கை துணைத்தூதரகத்தை சென்னை சட்டக்கல்லூரிமாணவர்கள் தாக்கினர்
சென்னையில்லுள்ள இலங்கை துணைத்தூதரகம் முன்பு சிங்களைஇனவெறித்தாக்குதலை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஆவேசமடைந்த மாணவர்கள் சென்னை தூதரககதவுகளை அடித்து நொறுக்கினர் இதனால் அந்த பகுதி மிகவும் பதட்டத்திற்குள்ளானது
No comments:
Post a Comment