வைகோ கைதுபழ. நெடுமாறன் கண்டனம்
கைதுபழ. நெடுமாறன் கண்டனம் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கைவைகோ :ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்வட வேண்டிய காலக்கட்டம் இது. தமிழ்ப்பகைவர்கள் சிலர் கூச்சல் போடுகிறார்கள் என்பதற்காக இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தொடர்வது சனநாயக விரோதச் செயலாகும். உடனடியாக அவரை விடுதலை செய்யும்படி வற்புறுத்துகிறேன்.
No comments:
Post a Comment