திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் சார்பில் விருத்தாசலத்தில் இந்திய அரசு ஈழத்தமிழர்கள்மீதான போரை நிறுத்த வலியுருத்தியும் உணவுப்பொருள்களை உடனேவழங்க கோரியும் பாலக்கரை அருகில் ஆர்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடத்தினர் இதி தி.மு.க, தி.க,விடுதலைசிறுத்தைகள்,தமிழிலைஞர் கூட்டமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளும் கலந்து கோண்டனர்
No comments:
Post a Comment