Kadhai Alla Nijam

Thursday, November 20, 2008

விருத்தாசலத்தில் தமிழ் எழுத்தாளர்கள் காயக்கட்டு ஆர்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்




திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் சார்பில் விருத்தாசலத்தில் இந்திய அரசு ஈழத்தமிழர்கள்மீதான போரை நிறுத்த வலியுருத்தியும் உணவுப்பொருள்களை உடனேவழங்க கோரியும் பாலக்கரை அருகில் ஆர்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடத்தினர் இதி தி.மு.க, தி.க,விடுதலைசிறுத்தைகள்,தமிழிலைஞர் கூட்டமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளும் கலந்து கோண்டனர்

No comments: