Kadhai Alla Nijam

Monday, December 15, 2008

உண்ணாநிலைப் போராட்டம்

ஈழத்தமிழரைக் கொன்று குவிக்கும்
சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து
தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு

ஒருங்கிணைக்கும்
உண்ணாநிலைப் போராட்டம்
நாள்; 24.12.2008
இடம்: சென்னை சேப்பாக்கம்விருந்தினர் மாளிகை எதிரில் அரசு

தலைமை
எழுத்தாளர் பிரபஞ்சன்
உண்னாவிரத்தை துவக்கிவைப்பவர்;
சி.மகேந்திரன்
து,செயலாளர் இந்திய பொதுவுடமைக் கட்சி
முடித்துவைப்பவர்
பாவலர்
இன்குலாப்
ஒருங்கினைப்பு
பாவலர் கரிகாலன்
லலித் குமார்
பா.ஜோதிநரசிம்மன்
பங்கேற்று கண்டனஉரை
தியாகு
தமிழ்தேசியவிடுதலை இயக்கம்
எழுத்தாளர் இராஜேந்திரசோழன்
பாவலர் த.பழமலய்
எழுத்தாளர்.பா.செயப்பிரகாசம்
மங்கயர்ச்செல்வன்
மீனவர் விடுதலை வேங்கைகள்
எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி
ஓவியர்.வீரசந்தனம்
ஓவியர்.புகழேந்தி
தோழர்.செந்தாரகை
பாவலர்.மனுஷ்யபுத்திரன்
முனைவர்.இரத்தினபுகழேந்தி
எழுத்தாளர்.அஜயன் பாலா
எழுத்தாளர்.இமயம்
எழுத்தாளர்.ந.முருகேசபாண்டியன்
எழுத்தாளர்.விழி.பா.இதயவேந்தன்
பாவலர்.தமிழேந்தி
சுதீர்செந்தில்
ஆசிரியர் உயிர் எழுத்து
எட்வின்
யுகமாயினி
பாவலர்
.குட்டிரேவதி
பாவலர்.யூமாவாசுகி
பாவலர்.இரமேஷ் பிரேதன்
பாவலர்.தமிழ்நதி
பத்திரிக்கையாளர்.டி.எஸ்.எஸ்.மணி
பத்திரிக்கையாளர்.கோவி.லெனின்
பாவலர்.கண்டராதித்தன்
பாவலர்.பொதியவெற்ப்பன்
பாவலர்.இனபா சுப்பரமணியன்
பாவலர்.இலக்குமிகுமாரன் ஞானதிரவியன்
பாவலர்.ந.மு.தமிழ்மணி
பாவலர்.புதுவைத்தமிழ்நெஞன்
பாவலர்.சி.சுந்தரபாண்டியன்
பாவலர்.ரவிசுப்ரமணியன்
பாவலர்.தேன்மொழி
பாவலர்.எழில்.இளங்கோ
பாவலர்.தமிழநம்பி
பாவலர்.பட்டி.சு.செங்குட்டுவன்
பாவலர்.ஆறு.இளங்கோவன்
பாவலர்.ஆழி.வீரமணி
பாவலர்.இளந்திரையன்
பாவலர்.செஞ்சி தமிழினியன்
பாவலர்.நற்றமிழ்நங்கை
பாவலர்.முத்துகதிரவன்
பாவலர்.லிபி ஆரண்யா
வி.வி.கதிர்
திரைப்படஇயக்குனர்
வி.சேகர்
திரைப்படஇயக்குனர்
மரியா மனோகர்
இசையமைப்பாளர்
ஒருங்கிணைப்புகுழு
விழுப்புரம் சீ.தங்கராசு
கோ.பாபு
சென்னை ச.மாரிவேல்
உளுந்தூர்பேட்டை ஆ.சதக்கதுல்லா

தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு
தமிழ்நாடு
தொடர்புக்கு
99769 52022,9894561154,97510 75072,99448 52295,93629 45655
உணர்வுமிக்க தமிழ்ப்படைப்பாளிகளே பங்கேற்பீர்

No comments: